இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நீர் மாசுபடுதல் என்பது இயற்பியல் மற்றும் உயிரியல் காரணிகளால் விரும்பத் தகாத மாற்றங்களை நீரில் ஏற்படுவதே நீர் மாசுபடுதல் என்று பொருள்.
வீட்டுக்கழிவுகள் - வீட்டுக்கழிவுகள் மற்றும் கழிவு நீர்க்குழாய்கள்
பூச்சிகொல்லிகள் - பூச்சிகொல்லிகளும் வேளாண்மை கழிவுகளும்.
நீரினால் காலரா, மலேரியா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமலை, டைபாய்டு போன்ற நோய்கள் உண்டாகின்றன.
மழைநீர் தேங்குவதால் டெங்கு கொசுவாதலில் முட்டை இட்டு டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
அமிலங்கள், காரங்கள், கரையக்கூடிய உப்புக்கள் முதலியவற்றைக்களால் நீர் மாசுபடுகிறது.
பல தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மிகப் பொதுவான அமிலம் சல்ப்யூரிக் அமிலமாகும்.நெசவுத் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து காரங்கள் கழிவுகளாக வெளியேறுகின்றன.
நீரில் உள்ள உப்புகளான சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னிசியம், அயர்ன்,மாங்கனீஸ்